அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமையில்!

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் சாரதி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டை- அமைச்சர் ராஜித!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு நாடாளுமன்ற பிரதி...
அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...
|
|