அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க முடிவு!

கொள்ளுப்பிட்டியில் பாரியளவிலான தூதரகம் ஒன்றை அமைக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இப்புதிய அமெரிக்க தூதரகம் தற்பொழுதுள்ள தூதுவர் காரியாலயத்துடன் இணைந்ததாக காணப்படுவதோடு, இதில் அமெரிக்க கடற்படையின் நீர் மூழ்கி வீரர்களுக்கான இருப்பிடமும் அமையவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – விய...
நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது – ஈ.பி.டி.ப...
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 7500 ரூபா நிவாரணம் - அமைச்சர்...
|
|