அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

அமரர் நவரத்தினத்தினம் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு மலர் வளையம் சார்த்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.
நேற்றயைதினம் காலமான அமரர் சாந்தநாயகியின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக சபை உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
காலஞ்சென்ற அமரர் சாந்தனாயகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் வேலணை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளருமான நவரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை, மகன் சடலங்களாக மீட்பு!
சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கி...
மாகாண சபை தேர்தல்: விசேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டு!
|
|