அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தி நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதி !

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்து அவற்றின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
Related posts:
சர்வஜன வாக்கெடுப்பு நிடைபெற வாய்ப்பு - அமைச்சர் ராஜித!
யாழில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நபர்!
உணவுப் பாசல் விலை 10 ரூபாவால் குறைகிறது!
|
|