அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டில் உள்ள வெளிநாட்டினரின் அனைத்து விசாக்களும் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது
Related posts:
வேலணை நீதிவான் நீதிமன்றம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை!
கடும் வறுட்சி: 3 இலட்சத்து ஆயிரத்து 253 பேர் பாதிப்பு!
|
|