அனைத்து பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை விடுமுறை!

எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காகபயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 விஞ்ஞான பீடங்களும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளது.
இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான பீடங்கள் மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!
சிறுவரிடமிருந்து சிறுவருக்கு கொரோனா பரவுவது மிகவும் குறைவு - சிறுவர் சுவாச சிகிச்சை மருத்துவ நிபுணர...
|
|