அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!

இன்றுமுதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார் .
ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு , மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கற்றாளை செய்கையின் மூலம் கூடுதல் வருமானம்!
ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசார...
கையேந்து நிலையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிப்பதே அமைச்சர் டக்ளஸின் இலக்கு - இணைப்பாளர் றுஷாங்கன...
|
|