அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டத் தடை – வெளிவந்தது அதிவிசேட வர்த்தமானி!
Sunday, June 20th, 2021தென்னை மரங்களை வெட்டுவதாயின் இனிவரும் நாட்களில் கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை பலா, பனை, தல் போன்ற மரங்களை வெட்டுவதற்கு இதுவரை விதிக்கப்பட்ட தடை வரிசையில் தென்னை மரமும் இணைக்கப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி தென்னை மரம் வெட்டுவதை தடை செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கிலிருந்து தமிழகத்துக்கு கப்பல் சேவை!
தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்...
பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
|
|