அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் – மத்திய வங்கி!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மின் கட்டணங்களை அதிகரிக்கப்படாது- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய !
கொவிட் நோயாளர்களை குணப்படுத்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகள் பிரதமரிடம் கையளிப...
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சி - இலங்கை அணியின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளரு...
|
|