அதிக வெப்பம் : கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 3.30 வரையான காலப்பகுதிக்குள் திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
அனைத்து பாடசாலைகளினதும் தலைமை அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இலங்கை, சீனாவுக்கிடையிலான உடன்படிக்கை ஜனவரியில்!
அடுத்த 48 மணிநேரம் வரை கடுமையான சட்டம் அமுல்!
மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!
|
|