அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் – அமைச்சரவையில் தீர்மானம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2,500 ரூபா அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே இந்த புதிய அபராத தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
Related posts:
அமெரிக்க வங்கி நிதி இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு உதவி!
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!
இலங்கை - தாய்லாந்து புரிந்துணர்வு உடன்படிக்கை!
|
|