அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், சில வர்த்தகர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு!
சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வ...
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ...
|
|