அதிக கட்டணத்தை அறவிடும் பேருந்துகள் மீது நடவடிக்கை!

புதிய பேருந்து கட்டண திருத்தத்தைவிட அதிகமாக கட்டணங்களை அறவிடும் பேருந்துகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் இது தொடர்பான சோதனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம். ஏ. பி . ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறு அதிக பணம் அறவிடப்படும் பேருந்துகளுக்கெதிராக தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று பெஸ்டியன் மாவத்தையில் பேருந்துகளில் சோதனைகளில் ஈடுபட்டதாகவும் எனினும் பஸ் கட்டணங்கள் தொடர்பான சோதனைகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
Related posts:
வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!
உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
இராணுவத்தளபதி வேண்டுகோள் - இராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை ஜனாதிபதியால் அதிகரிப்பு!
|
|