அஞ்சல்மா அதிபர் பதவிக்கு வெற்றிடம்!

முன்னாள் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு குறித்த பதவிக்கு தகுதியான எவரையும் அரசு நியமிக்கவில்லை என தபால் தொழிற்சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தபால் திணைக்களத்தில் நிர்வாக நடவடிக்கைகளில் சரிவுகள் நிலவலாம் என ஒன்றிணைந்த தாபல் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
அலரி மாளிகையில் STF அதிகாரி ஒருவர் தற்கொலை!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் – வானிலை அவதான நிலையம்!
ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை - ...
|
|