கண்ணீர் அஞ்சலி!

இன்றையதினம் (13.03.2020) அகாலமரணடைந்த அமரர்வில்வராஜா குருபவராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் பங்கேற்றும் கொள்கின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை செயலாளரும் தீவிர செயற்பாட்டாளருமான செயற்பட்டுவந்த வில்வராஜா குருபவராஜா இன்றையதினம் அகாலமரணமடைந்தார்.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அன்னராது துயரில் பங்கெடுத்து கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
Related posts:
மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய எழுச்சி மாநாடு உந்துதலை தந்துள்ளது. சிவா
உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் இரத்து - 5 ஆயிரத்து 500 பேருந்துகள் நாளைமுதல...
|
|