வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்க எடுத்த தீர்மானம்!

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்யும்போது முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதலை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான சுற்றுநிரூபம் ஒன்று கம்பனிப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பும்போது அவை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது - கனிய எண்ணெய் தொழிற்சங்கம்!
பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்திமுடிப்போம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வ...
|
|