விவசாய பொருட்களின் ஏற்றுமதி 2020இல் இருமடங்காகும்!

கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கினால் அதிகரிக்கப்படும் என்றும் கடந்த ஆண்டில் கறுவா, ஏலம் உள்ளிட்ட ஏற்றுமதி பயிர்களினால் கிடைத்தவருமானம் 7 ஆயிரத்து 100 கோடி ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மகன் அமைச்சருடன் : தகவல் வழங்கக்கோரும் தாய்.!
மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்...
பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை!
|
|