விலை வீழ்ச்சியால் கரட்,கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு!

யாழ்.குடாநாட்டில் கரட், கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் விலை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மரக்கறி வகைகள் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும் குறைவாகவே விற்கப்படுகின்றது. இம் முறை மேற்படி மரக்கறி வகைகளை யாழ்.குடாநாட்டு விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டமையே இந்த விலை உயர்வுக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
தொழில் அலுவலர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
ஆயுதக்குழுவின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது!
புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை - 13 ஆவது திருத்தமும் இறுதித் தீர்வுமில்லை - ஜனாதிபதி ரணில் வ...
|
|