வருட இறுதில் 1210 பாலங்கள் அமைக்கப்படும்!

இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் 1210 பாலங்கள் அமைக்கப்படும் என மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கிராம பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்றும் இதற்காக 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உணவில் விஷம் கலந்தமையே மூவரது உயிரிழப்புக்கும் காரணம்?
சகல எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை - பொலிஸ் திணைக்...
|
|