வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று (18) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த 14 பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : விலகினார் முரளிதரன்!
முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்!
தனித்துவிடப்படும் முதியவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்க வருகின்றது சட்டம்!
|
|