வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
Monday, April 19th, 2021வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று (18) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த 14 பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அனுமதிப் பத்திரமின்றி முச்சக்கரவண்டியில் ஆடு கொண்டு சென்ற இருவருக்கு அபராதம்
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு - விவசாய ஏற்றுமதி திணைக்களம்!
”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்” ...
|
|