யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் செயலிழந்தது!

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள கடிகாரம் அடிக்கடி செயலிழக்கிறது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடிகாரத்தின் மின்கலம் அடிக்கடி பழுதடைகின்றது. கடிகாரத்தை பொருத்திய நிறுவத்தினர் அடுத்த வாரம் வரவுள்ளனர் அவர்கள் கடிகாரத்தை திருத்துவார்கள் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்டாக்காலி கால்நடைகளைப் பிடிக்க யாழ்ப்பாண மாநகரசபை நடவடிக்கை!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் - தேர்தல் ஆணைக்குழுவின் முன்...
|
|