யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் செயலிழந்தது!

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள கடிகாரம் அடிக்கடி செயலிழக்கிறது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடிகாரத்தின் மின்கலம் அடிக்கடி பழுதடைகின்றது. கடிகாரத்தை பொருத்திய நிறுவத்தினர் அடுத்த வாரம் வரவுள்ளனர் அவர்கள் கடிகாரத்தை திருத்துவார்கள் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கூட்டு எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கம்!
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!
உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெர...
|
|