யாழில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

வடமராட்சி மற்றும் தென்மராட்சிக்கு இடையே இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞர் செலுத்திய உந்துருளி வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மருதங்கேணி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுறுதி - 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை...
நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை!
பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியத்த...
|
|