யாசகர்களைப் பிடித்து அகற்ற ரயில் நிலையங்களில் நடவடிக்கை!

ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் யாசகம் பெறுபவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார்.
யாசகர்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை ஏற்படின் பொலிஸாரின் உதவியையும் நாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையானது நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை - சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்ப...
லிட்ரோ காஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர்!
தவறாது ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள் : மருத்துவர் ரணில் ஜயவர்தன வலியுறுத்து!
|
|