மேலும் பல பொருட்களின் விலை குறைப்பு!

வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஒருகிலோ வெள்ளைப்பச்சரிசி 65 ரூபாவிற்கும் ,ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு சதொசவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
Related posts:
கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கரைக்கு வர அனுமதி!
முதல் நியமனம் பெறும் பாடசாலையில் 5 வருடங்கள் சேவையாற்ற வேண்டும்!
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை - யாழ் மாவட்ட செயலகம்...
|
|