முரளிபற்றி மோடி!

இலங்கைக்குவிஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிஅவர்கள்,மலையகமக்கள் முன் உரையாற்றியபோது, இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையாமுரளிதரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
“அண்மைக் காலத்தில் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவரை உருவாக்கி இருக்கிறீர்கள். அவர்தான் முத்தையா முரளிதரன்”என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி...
பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது!
குற்றங்களைக் கட்டுப்படுத்த தனி பொலிஸ் பிரிவு!
|
|