முதலாம் நாள் பாதயாத்திரை நிறைவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேரணி இன்றுகாலை பேராதெனிய பாலத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள் ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத் திரண்ட பக்தர் கூட்டம்
யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் திவிரம்!
தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப...
|
|