மீன்களின் விலை சடுதியாக வீழ்ச்சி!

இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதால் இலங்கை சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் பேலியகொடை மீன் மொத்த சந்தைக்கு பாரிய அளவான மீன்கள் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களின் பின்னர் இவ்வாறு அதிக அளவான மீன்கள் பிடிபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படுகின்றது 20ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு!
வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர...
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்டவாறு நடைபெறும் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
|
|