மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு இடமளிக்க மாட்டேன்

இலங்கை கிரிக்கெட் சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
அதனைத்தாண்டி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படுமாயின் எனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு செல்வேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான தனது பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ஒப்பந்த விபரம் வெளியானது.!
வில்பத்து சரணாலயம் வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்!
அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா - சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
|
|
கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்...
தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவிப்ப...
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை - அராஜகங்களுக்கு இடமளிக்கப்படாது – ...