மின் இணைப்புகள் துண்டிப்பு: வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம்!

யாழ்ப்பாண நகரின் புறநகர்ப்பகுதி எங்கும் கடந்த இரு நாட்களாக மின் கட்டணம் செலுத்தாத பலரின் மின் இணைப்புகள் திடீரென துண்டிக்கப்பட்டடையால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண நகர் கந்தர்மடம், திருநெல்வேலி போன்ற பிரதேங்களில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்புகள் இவ்வாறு திடீரென துண்டிக்கப்பட்டன. இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவ...
கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - உலக சுகாதார மையம் வலியுறுத்து!
பௌத்த சித்தாந்தத்தினூடாக பெற்றக்கொண்ட ஒழுக்கமானது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பா...
|
|