மின்சாரம் தடைப்படும்!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை
யாழ். பிரதேசத்தில் –
ஏ9 வீதியில் (புங்கன் குளத்திலிருந்து கச்சேரி நல்லூர் வீதி சந்தி வரை), பாரதி லேன், புங்கன் குளம் வீதி புகையிரத கடவை வரை, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி, காட்டுக்கந்தோர் வீதி, மாதகல, யம்புகோளப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம் ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் –
சாளம்பைக் குளம் கிராமம், தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம், நெளுக்குளத்திலிருந்து இராயேந்திர குளம் வரை, ஒமேகா லைன் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் உர விற்பனை – கிளிநொச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு!
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!
கூட்டுறவுச் சங்கங்களின் "கோப்பிறஸ்" நிலையங்களூடாக பால்மா விநியோகம்!
|
|