மலையகத்திலும் மழை

கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று பிற்பகல் மலையகத்தில பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது.
மலையகத்தில் குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மலையகத்தில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Related posts:
வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பெப்ரவரி மாதம் மட்டும் 93 வழக்குகள் தாக்கல்!
அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!
போக்குவரத்துச் சேவையில் 5600 பேருந்துக்கள் !
|
|