மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கான மத்திய நிலையம் அமைப்பு!

இலங்கையில் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்காக பெறுமதி சேர்க்கும் மத்திய நிலையமொன்றை அமைக்க அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பொதியிடல் களஞ்சியப்படுத்தும் வசதிகள் ஆகியன இந்த மத்திய நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட சந்தையை இலக்காகக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள தரத்திற்கும் தேவைக்கும் அமைவாக உள்ளுர் விவசாயிகளுக்கு வசதிகளை செய்து கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
Related posts:
98 இலங்கை அகதி குடும்பங்கள் 2018 இல் நாடு திரும்பல்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
|
|