மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட குழு!

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த வாரமளவில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளனர் - கொரோனா பரவல் தொடர்பில் ஜனாதிபதி குற்றச்சாட்டு...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
எகிப்திய தூதுவர் – இலங்கையின் பாதுகாப்பு செயலர் இடையில் சினேகபூர்வ சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேய...
|
|