மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்!

நாளைய தினம் முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் சகல மதுபான கடைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவினை மீறி செயற்படும் மதுபானகடை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக மதுவரி திணைக்களத்தின் 1200 அதிகாரிகள் நாடு முழுவதிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
'நாடும் தேசமும் உலகமும் அவளே' - அரசியல் துறையில் பெண்களது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் –...
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது - பொது மக்கள் பாதுகாப்ப...
|
|