போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழகமாணவர்களால் சைட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு ஆதரவாகபலதொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகஅறிவித்துள்ளன.
இதுவிடயம் தொடர் பாககுறித்த தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், இறுதித் திர்மானம் எட்டியதன் பின்னர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இதன்பிரகாரம் ஆசிரியர் சங்கங்கள்,விரிவுரையாளர் சங்கங்கள், போக்குரத்து சங்கங்கள்,நீர் வழங்கல் மற்றும் மின்சாரவழங்கல் உள்ளிட்டசங்கங்கள் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
குறித்தசங்கங்கள் கடந்தமேமாதம் 5 ஆம் திகதிநாடளாவியரீதியில் அடையாளஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வங்கிகள் ஊடாக மக்கள் கடன் பெற வேண்டும் - வறுமை கடன் ஒழிப்புத் திட்டத்தின் குழுத் தலைவர்!
அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு!
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
|
|