போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து!

புகையிரத சேவை பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் நன்மை கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் பொருத்த நடவடிக்கை!
மின்சாரம் தாக்கி துருக்கி பிரஜை பலி!
கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி...
|
|