பேருந்து சக்கரத்தினுள் சிக்குண்டு ஒருவர் பலி!

கண்டியில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்ற போது தவறி விழுந்த நிலையி்ல் பஸ் சில்லுக்குள் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
குடிநீர் திட்ட முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தது வேள்விட்சன் குழு!
மதுபான போத்தல்களை மீள் சுழற்சி செயற்வதற்கு புதிய வேலைத்திட்டம் - கலால் திணைக்களம் நடவடிக்கை!
கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் - பெற்றோரிடம் சுகாதார தரப்பினர் கோரிக்க...
|
|
தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குதே எமது எதிர்பார்ப்பு - பிரதமர் மஹிந்த ரா...
நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் - முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறி...
சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பு இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது - தேசிய பாதுகா...