பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல்

வறட்சி காலநிலை காரணமாக பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மகாவலி பீ வலயத்தின் வெலிக்கந்த செயற்றிட்ட முகாமைத்துவ காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மத்திய மலைநாட்டை தவிர ஏனைய மாகாணங்களுக்கு உரிய மழை வீழ்ச்சி கிடைக்க பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு!
ஸ்ரீலங்கன் விமான சேவையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
தெல்லிப்பழை, சாவகச்சேரியில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!
|
|