புறக்கோட்டையில் திடீர் தீப்பரவல்!

கொழும்பு – பறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விளைவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Related posts:
முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம்!
அமைச்சு பதவியில் இருந்து என்னை நீக்க சதி முயற்சி - அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!
நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டு...
|
|