புகையிலை பொருட்களின் வரி அதிகரிப்புக்கு ஆதரவு!

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வொன்று நேற்று அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வரியினை 90 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பிள்ளைகளின் அமைப்பொன்றே இந்த கையெழுத்து பெறும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
G 7 இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றி - அமைச்சர் மஹிந்த சமரசிங்க
குரங்குகளை அடக்காவிட்டால் உணவு தவிர்ப்பே கடைசி வழி: தென்மராட்சி பிரதேச மக்கள் தெரிவிப்பு!
உறக்கத்திலிருந்த ஒரு வயது பெண் குழந்தை மரணம்!
|
|