புகையிரதம் மோதி மூவர் பலி!

குருநாகல் – கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுன்றது.
இவர்களது சடலம் தற்போது கனேமுல்லை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை மும்முரம்
புற்றுநோய் மருந்துக்கு தட்டுப்பாடு - பணிப்பாளர் எச்.எம்.எச்.ரூம்!
நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!
|
|