பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் “சிவதரிசனம்”

யாழ் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “சிவதரிசனம்” எனும் கலைக்கோலங்காளல் ஒரு தெய்வீக சுகானுபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் நுண்கலைப்பீட நடனத்துறைத் தலைவி திருமதி அருட்செல்வி உரையாற்றுவதையும், “கடவுள் ஒரே ஒருவரே” என்ற தொனிப்பொருளிலான கலை நிகழ்வுகளையும் பார்வையாளரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Related posts:
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் திருட்டு !
பேருந்து மீது தாக்குதல் சம்பவம்: 60ஆயிரம் ரூபா நட்டஈடு, 48ஆயிரம் ரூபா அபராதம்!
தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 3ம் திகதி வர்த்தமானியில்
|
|
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி அனைத்துத் தகவல...
மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வ...
ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு - 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும...