பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் சிகரட் தடை?

பாடசாலைகளுக்கு அருகாமையில் புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளிலிருந்து 500 மீட்டர் எல்லை வரை சிகரட் விற்பனை செய்யத்தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
உலக வானொலி தினம் இன்று அனுஷ்டிப்பு!
கொரோனான தொற்று: சிகிச்சை பலனின்றி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் உயிரிழப்பு!
அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத...
|
|