பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி!

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஆரம்ப தினமான எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை-09 மணி முதல் பிற்பகல்-03 மணி வரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும்என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய பரிபாலன சபை இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் வழிபாட்டுக்கான அனுமதியை இராணுவம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறி...
90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி -பொதுமக்களுக்கு ஆதரவாக உயர் ந...
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் - அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ...
|
|