பங்குச் சந்தை சரிவு!

கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் சரிந்துள்ளது. அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆக குறைந்து 3421.42 ஆக பதிவாகியுள்ளது.
நாளின் பங்குச் சந்தையின் மொத்த பணப்புரள்வு 618 மில்லியன்கள் ஆகும்.
Related posts:
குடாநாட்டில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு ரோந்து குழுக்கள்!
பிணைமுறி மோசடி விவகாரம் - சீ அறிக்கையின் தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்!
உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம் - தீயினால் ஆவணங்களுக்கு சேதம் எதுவும் ...
|
|