நோர்வே அரசின் உதவியுடன் மீன்வளங்கள் தொடர்பில்ஆராய்ச்சி!

இலங்கை கடற்பரப்பிலுள்ள மீன் வளங்கள் தொடர்பில் 38 வருடங்களுக்கு பிறகு அடுத்த வருடம் ஜனவரியில் நோர்வே அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது என கடற்தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன்போது அருகிவரும் மீன்கள், கடல்வளங்கள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!
குடா நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 38 பேர் குணமடைந்தனர் - சுகாதார அமைச்சு !
|
|