நெல் கொள்வனவு செய்வதற்காக புதிய சட்டம்

தனியாரினால் நெல் கொள்வனவு செய்யப்படும் போது கிலோ ஒன்றை 38 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஈதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக விவசாயிகள் அரசாங்கத்தினால் 38 ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்ற நெல்லையே உற்பத்தி செய்கின்றனர் இதேவேளை சம்பா போன்ற நெல் வகைகளை அரசாங்கம் 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது.
கடந்த நள்ளிரவுமுதல் இரத்தானது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம்!
|
|