நாளை சகல மதுபானசாலைகளும் பூட்டு!

Friday, February 9th, 2018

நாட்டில் நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு    அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளது.

இதற்கான தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய மேற்கொள்ளப்பட்டதாக  கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: