நாளை சகல மதுபானசாலைகளும் பூட்டு!

நாட்டில் நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளது.
இதற்கான தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய மேற்கொள்ளப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி யாழில் தொடர் சத்தியாக்கிரகம்!
தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
கப் ரக வாகனமும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து - கொடிகாத்தில் ஒருவர் பலி!
|
|