நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கைவசம் உள்ளது – விவசாய அமைச்சர்!

நாட்டில் 06 மாதக்காலத்திற்கு தேவையான அரிசி இருப்பதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை மறைத்து வைத்திருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமமே தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாகப் பிரகடனம் - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ந...
நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் - நிதி அமைச்சின் செயலாளர் எஸ்...
|
|