நாடு திரும்பினார் அர்ஜுன் மஹேந்திரன் !

சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், இன்று நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முகங்கொடுக்கவும் அதனை நிவர்த்தி செய்யவும் தயாரக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
டிக்வெலவின் போட்டி தடைக்கு மாற்றுவழி கோரும் பிரதமர்!
இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடி இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை..!
நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது - மத்திய வங்கியின் அறிவிப்பு!
|
|